மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
செல்வி. தர்ஷன் தமிழினி மற்றும் செல்வி. தர்ஷன் கயாழினி இருவரினதும் 8வது பிறந்தநாளை முன்னிட்டு 10.01.2025, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக, வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு […]








