செய்தி

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரு‌ம் நிவாரண உதவிகள்.

இலங்கையை 28.11.2025 தாக்கிய டித்வா புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதிக்காக 03.12.2025 தொடக்கம் 07.12.2025 வரை தமிழர் வர்த்தக மையப் பகுதியான லா சப்பல் […]

செய்தி

தமிழர் வர்த்தக மையப் பகுதியான லா சப்பல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட உண்டியல் திட்டம் மூலம் 1 934,79 ஈரோக்கள் கிடைக்கப்பெற்றது.

இலங்கையை 28.11.2025 தாக்கிய டித்வா புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண நிதிக்காக 03.12.2025 தொடக்கம் 07.12.2025 வரை தமிழர் வர்த்தக மையப் பகுதியான லா

செய்தி

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு06.12.2025 யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும்

செய்தி

மலையகத்தில் பல்லின மக்கள் வாழும் கண்டி, மாத்தளை, நடுதாதோட்டம், கபனசெடி ஆகிய கிராமங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட 75 குடும்பத்தினருக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையை 28.11.2025 தாக்கிய டித்வா புயலினால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவினால் மிகவும் பாதிக்கப்பட்ட மலையகத்தைச் சேர்ந்த பல்லின மக்கள் வாழும் கண்டி, மாத்தளை,

செய்தி

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரு‌ம் நிவாரண உதவிகள்.

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரு‌ம் நிவாரண உதவிகள்

செய்தி

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றது. உதவ விரும்புவோர் உடன் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றது. உதவ விரும்புவோர் உடன் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்தி

வடக்கு மாகாண வெள்ள நிவாரணப் பணிகள்: நன்கொடையாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கான முக்கிய அறிவிப்பு

வடக்கு மாகாண வெள்ள நிவாரணப் பணிகள்: நன்கொடையாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கான முக்கிய அறிவிப்பு 📢 பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு ஆர்வத்துடன் முன்வரும் உள்ளூர் மற்றும்

செய்தி

வடக்கு மாகாணத்தில் மிக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மாவட்டமாக மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் மிக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மாவட்டமாக மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது. மாவட்டமானது 40 வருட வரலாற்றில் கண்டிராத வெள்ளப் பாதிப்பினை எதிர்கொண்டு மாவட்டத்தின் ஒட்டு

செய்தி

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் தேவை

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றது. உதவ விரும்புவோர் தமிழர் புனர்வாழ்வுக் கழனத்தினூடாக உங்கள் உதவிகளை வழங்கலாம் உதவிகளை உடன்

Retour en haut