மட்டு – வாகரை ஊறியன்கட்டு கிராமத்தில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை ஊறியன்கட்டு கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 42 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் 13.01.2025 வழங்கி வைக்கப்பட்டது. எமது வேண்டுகோளுக்கிணங்க […]









