தமிழர் விளையாட்டு விழா 2025
பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அடையாளங்களுக்காக, குறிப்பாக அடுத்தடுத்த தலைமுறைகளின் நலன்களுக்காக, கால்நூற்றாண்டுகளுக்கு முன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னெடுப்பில் தமிழர் விளையாட்டு விழா கருக்கொண்டது. அது பிரான்ஸ் தமிழ்ச்சமூகம் தன் இருப்பை பிரதான பிரெஞ்சு நீரோட்டத்தில் பதிவு செய்யும் நோக்கினை செயற்திட்டமாகக் கொண்டு பயணத்தினை செழுமைப்படுத்தி வந்தது. உள்நாட்டு அரசியற் தலைவர்கள், தேர்வுசெய்யப்பட்ட மக்கள், பிரநிதிகள் மற்றும் சமூக நிறுவனங்களை உள்வாங்கியதாக நிகழ்வு வளம் பெற்றது.
-ஒன்றிணைவோம் சேவை சேவை செய்வோம்-
பிரான்சு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடவடிக்கைகள் என்ன? பதில் கானொளியில்..
-

26வது சலங்கை பரதவிழா காணொளிகள்
-

26வது சலங்கை பரதவிழா08.02.2026
-

சிறுவர் கல்வி மேம்பாட்டுத் திட்ட நிதிக்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் – பிரான்சு நடாத்தும் 26 வது சலங்கை 2026
-

ஆழிப்பேரலையின் 21ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
-

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள்.
-

தமிழர் வர்த்தக மையப் பகுதியான லா சப்பல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட உண்டியல் திட்டம் மூலம் 1 934,79 ஈரோக்கள் கிடைக்கப்பெற்றது.
-

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்.
-

மலையகத்தில் பல்லின மக்கள் வாழும் கண்டி, மாத்தளை, நடுதாதோட்டம், கபனசெடி ஆகிய கிராமங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட 75 குடும்பத்தினருக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
-

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள்.
-

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றது. உதவ விரும்புவோர் உடன் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
-
வடக்கு மாகாண வெள்ள நிவாரணப் பணிகள்: நன்கொடையாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கான முக்கிய அறிவிப்பு
-

வடக்கு மாகாணத்தில் மிக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மாவட்டமாக மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது.
