பத்திரிகைச் செய்தி

25வது சலங்கை பரதவிழா 2025

பத்திரிகைச் செய்தி10-03-2025 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 25வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா தாயகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் அறப்பணிக்காக தமிழர்

நிகழ்வு

25 வது சலங்கை பரதவிழா காணொளிக் காட்சி 2025

25 வது சலங்கை பரதவிழா 09.03.2025 அன்று சலங்கை பரதவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதன் முழுமையான காணொளிக் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு

சலங்கை பரதவிழா 2025

சலங்கை பரதவிழா 2025 30க்கு மேற்பட்ட நடனப் பள்ளிகளின் 200க்கு மேற்பட்ட நடன மாணவர்கள் பங்குபெறும் மாபெரும் பாரதவிழா இவ்வாண்டு வெள்ளி விழாவாக காண தவறாதீர்கள் தாய் நிலத்தில் அறப்பணி ஆற்றிட

செய்தி

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக மட்டு, ஊரியன்கட்டு பாடசாலைக்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு ஊரியன்கட்டு பாடசாலையில் இருந்த தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தும் இயந்திரம் மின்னல் தாக்கி பழுதடைந்ததால், மாணவர்களுக்கு குடிநீருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பள்ளி நிர்வாத்தினர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம்

செய்தி

யூரி தமிழ் வித்தியா மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

செல்வன். தர்ஷன் தமிழ் அவர்களின் 08.02.2025 அன்று நடைபெற்ற 9வது பிறந்தநாளை முன்னிட்டு, 09.02.2025 இன்று, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடன் கோரப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, மட்டக்களப்பு பதுளை மாவட்டம்,

இரங்கற் செய்தி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதி மாவை சேனாதிராஜா

ஆழ்ந்த அனுதாபங்கள்..! மாவை சேனாதிராஜா (சோமசுந்தரம் சேனாதிராஜா) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதியாவார். இவர் 1969 முதல் 1983 வரை அரசால் கைது செய்யப்பட்டு, மொத்தம்

Retour en haut