செய்தி, நிகழ்வு

26வது சலங்கை பரதவிழா காணொளிகள்

பிரான்சில் உள்ள நடனப் பள்ளிகளையும், நடன ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து ஒரு பிரமாண்டமான மேடையில் பல படைப்புக்களை வெளிக்கொண்டு வரும் 26வது சலங்கை பரதவிழா08.02.2026 பகுதி – 1 […]

செய்தி, நிகழ்வு

26வது சலங்கை பரதவிழா08.02.2026

பிரான்சில் உள்ள நடனப் பள்ளிகளையும், நடன ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து ஒரு பிரமாண்டமான மேடையில் பல படைப்புக்களை வெளிக்கொண்டு வரும் 26வது சலங்கை பரதவிழா08.02.2026

செய்தி

ஆழிப்பேரலையின் 21ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் ஏற்பாட்டில் ஆழிப்பேரலையின் 21ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு செவ்ரோன் தமிழ்ச்சோலை மண்டபத்தில் 26.12.2025 மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

செய்தி

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரு‌ம் நிவாரண உதவிகள்.

இலங்கையை 28.11.2025 தாக்கிய டித்வா புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதிக்காக 03.12.2025 தொடக்கம் 07.12.2025 வரை தமிழர் வர்த்தக மையப் பகுதியான லா சப்பல்

செய்தி

தமிழர் வர்த்தக மையப் பகுதியான லா சப்பல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட உண்டியல் திட்டம் மூலம் 1 934,79 ஈரோக்கள் கிடைக்கப்பெற்றது.

இலங்கையை 28.11.2025 தாக்கிய டித்வா புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண நிதிக்காக 03.12.2025 தொடக்கம் 07.12.2025 வரை தமிழர் வர்த்தக மையப் பகுதியான லா

செய்தி

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு06.12.2025 யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும்

செய்தி

மலையகத்தில் பல்லின மக்கள் வாழும் கண்டி, மாத்தளை, நடுதாதோட்டம், கபனசெடி ஆகிய கிராமங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட 75 குடும்பத்தினருக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையை 28.11.2025 தாக்கிய டித்வா புயலினால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவினால் மிகவும் பாதிக்கப்பட்ட மலையகத்தைச் சேர்ந்த பல்லின மக்கள் வாழும் கண்டி, மாத்தளை,

செய்தி

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரு‌ம் நிவாரண உதவிகள்.

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரு‌ம் நிவாரண உதவிகள்

Retour en haut