தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக மட்டு, ஊரியன்கட்டு பாடசாலைக்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு ஊரியன்கட்டு பாடசாலையில் இருந்த தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தும் இயந்திரம் மின்னல் தாக்கி பழுதடைந்ததால், மாணவர்களுக்கு குடிநீருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பள்ளி நிர்வாத்தினர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் […]