செய்தி

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக மட்டு, ஊரியன்கட்டு பாடசாலைக்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு ஊரியன்கட்டு பாடசாலையில் இருந்த தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தும் இயந்திரம் மின்னல் தாக்கி பழுதடைந்ததால், மாணவர்களுக்கு குடிநீருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பள்ளி நிர்வாத்தினர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் […]

செய்தி

யூரி தமிழ் வித்தியா மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

செல்வன். தர்ஷன் தமிழ் அவர்களின் 08.02.2025 அன்று நடைபெற்ற 9வது பிறந்தநாளை முன்னிட்டு, 09.02.2025 இன்று, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடன் கோரப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, மட்டக்களப்பு பதுளை மாவட்டம்,

செய்தி

பாரதி முன்பள்ளிச் சிறார்களின் விடுகை விழா

அமரர்.சஜெயந்தன் செல்வரஞ்சன் ஞாபகார்த்த முன்பள்ளிச் சிறார்களின் விடுகை விழா அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனுக்கூடாக மலையக உறவுகளின் கல்வி அபிவிருத்தியை கருத்திற்கொண்டு பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை பிரதேச

செய்தி, பத்திரிகைச் செய்தி

சலங்கை பரதவிழா 2015

சலங்கை பரதவிழா 2015 பத்திரிகைச் செய்தி 22-02-2015 மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதர தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை முன்னிட்டு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 15வது தடவையாக நடாத்திய சலங்கை

செய்தி

மட்டு – வாகரை ஊறியன்கட்டு கிராமத்தில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை ஊறியன்கட்டு கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 42 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் 13.01.2025 வழங்கி வைக்கப்பட்டது. எமது வேண்டுகோளுக்கிணங்க

செய்தி

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

செல்வி. தர்ஷன் தமிழினி மற்றும் செல்வி. தர்ஷன் கயாழினி இருவரினதும் 8வது பிறந்தநாளை முன்னிட்டு 10.01.2025, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக, வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு

செய்தி

ஆழிப் பேரலை 20ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

ஆழிப் பேரலை கோரத்தாண்டவத்தின் இருபதாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (26/12/2024) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் ஏற்பாட்டில் ஆழிப்பேரலையின்

Retour en haut