மலையகத்தில் பல்லின மக்கள் வாழும் கண்டி, மாத்தளை, நடுதாதோட்டம், கபனசெடி ஆகிய கிராமங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட 75 குடும்பத்தினருக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையை 28.11.2025 தாக்கிய டித்வா புயலினால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவினால் மிகவும் பாதிக்கப்பட்ட மலையகத்தைச் சேர்ந்த பல்லின மக்கள் வாழும் கண்டி, மாத்தளை, […]








