பத்திரிகைச் செய்தி

பொறுப்புணர்வும் – சேவையுணர்வுமே எமது வழிகாட்டும் கோட்பாடு!

ஊடக அறிக்கை 06.06.2011 பாரீஸ் பொறுப்புணர்வும் – சேவையுணர்வுமே எமது வழிகாட்டும் கோட்பாடு!தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்ஊடக அறிக்கை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் – பிரான்சுக்கு எதிராக குறித்த குழுவொன்றினால் […]

இரங்கற் செய்தி

மருத்துவர் என். எஸ். மூர்த்தி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்,முதன்மை செயலகம்27/02/2013 இரங்கற் செய்தி தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிறைவேற்றுக்குழுவின் மூத்த உறுப்பினரும், வெண்புறா அறக்கட்டளை அமைப்பின் நிறுவனருமான மருத்துவர் என். எஸ். மூர்த்தி காலமாகியுள்ளார் என்பதனை

செய்தி

மட்டு – வாகரை ஊறியன்கட்டு கிராமத்தில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை ஊறியன்கட்டு கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 42 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் 13.01.2025 வழங்கி வைக்கப்பட்டது. எமது வேண்டுகோளுக்கிணங்க

செய்தி

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

செல்வி. தர்ஷன் தமிழினி மற்றும் செல்வி. தர்ஷன் கயாழினி இருவரினதும் 8வது பிறந்தநாளை முன்னிட்டு 10.01.2025, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக, வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு

கட்டுரை

சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்

வீரகேசரி இணையம் 16-12-2009 உலகளாவிய ரீதியில் விசேட தேவையுடையோர் (வலது குறைந்தோர்) தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் எமது நாட்டை பொறுத்தவரையில் இவர்களின் விகிதாசாரம்

கட்டுரை

கிளிநொச்சி நகரம் எப்படியிருக்கிறது? ஒரு களக்காட்சி

கிளிநொச்சி நகரம் எப்படியிருக்கிறது? ஒரு களக்காட்சி‘பொங்கு தமிழ் இணையத்திற்காக – விதுல் சிவராஜா’ 14.03.2010 01 கிளிநொச்சி நகரத்தில் இப்போது மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருக்கியுள்ளது

செய்தி

ஆழிப் பேரலை 20ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

ஆழிப் பேரலை கோரத்தாண்டவத்தின் இருபதாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (26/12/2024) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் ஏற்பாட்டில் ஆழிப்பேரலையின்

Retour en haut