பாரதி முன்பள்ளிச் சிறார்களின் விடுகை விழா
அமரர்.சஜெயந்தன் செல்வரஞ்சன் ஞாபகார்த்த முன்பள்ளிச் சிறார்களின் விடுகை விழா அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனுக்கூடாக மலையக உறவுகளின் கல்வி அபிவிருத்தியை கருத்திற்கொண்டு பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை பிரதேச
சலங்கை பரதவிழா 2015
மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதர தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை முன்னிட்டு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 15வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 22.02.2015
சலங்கை பரதவிழா 2015
சலங்கை பரதவிழா 2015 பத்திரிகைச் செய்தி 22-02-2015 மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதர தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை முன்னிட்டு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 15வது தடவையாக நடாத்திய சலங்கை
பொறுப்புணர்வும் – சேவையுணர்வுமே எமது வழிகாட்டும் கோட்பாடு!
ஊடக அறிக்கை 06.06.2011 பாரீஸ் பொறுப்புணர்வும் – சேவையுணர்வுமே எமது வழிகாட்டும் கோட்பாடு!தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்ஊடக அறிக்கை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் – பிரான்சுக்கு எதிராக குறித்த குழுவொன்றினால்
மருத்துவர் என். எஸ். மூர்த்தி
தமிழர் புனர்வாழ்வுக்கழகம்,முதன்மை செயலகம்27/02/2013 இரங்கற் செய்தி தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிறைவேற்றுக்குழுவின் மூத்த உறுப்பினரும், வெண்புறா அறக்கட்டளை அமைப்பின் நிறுவனருமான மருத்துவர் என். எஸ். மூர்த்தி காலமாகியுள்ளார் என்பதனை
மட்டு – வாகரை ஊறியன்கட்டு கிராமத்தில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை ஊறியன்கட்டு கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 42 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் 13.01.2025 வழங்கி வைக்கப்பட்டது. எமது வேண்டுகோளுக்கிணங்க
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
செல்வி. தர்ஷன் தமிழினி மற்றும் செல்வி. தர்ஷன் கயாழினி இருவரினதும் 8வது பிறந்தநாளை முன்னிட்டு 10.01.2025, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக, வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு
சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்
வீரகேசரி இணையம் 16-12-2009 உலகளாவிய ரீதியில் விசேட தேவையுடையோர் (வலது குறைந்தோர்) தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் எமது நாட்டை பொறுத்தவரையில் இவர்களின் விகிதாசாரம்