நிகழ்வு

சலங்கை பரதவிழா 2025

சலங்கை பரதவிழா 2025 30க்கு மேற்பட்ட நடனப் பள்ளிகளின் 200க்கு மேற்பட்ட நடன மாணவர்கள் பங்குபெறும் மாபெரும் பாரதவிழா இவ்வாண்டு வெள்ளி விழாவாக காண தவறாதீர்கள் தாய் நிலத்தில் அறப்பணி ஆற்றிட […]

செய்தி

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக மட்டு, ஊரியன்கட்டு பாடசாலைக்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு ஊரியன்கட்டு பாடசாலையில் இருந்த தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தும் இயந்திரம் மின்னல் தாக்கி பழுதடைந்ததால், மாணவர்களுக்கு குடிநீருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பள்ளி நிர்வாத்தினர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம்

செய்தி

யூரி தமிழ் வித்தியா மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

செல்வன். தர்ஷன் தமிழ் அவர்களின் 08.02.2025 அன்று நடைபெற்ற 9வது பிறந்தநாளை முன்னிட்டு, 09.02.2025 இன்று, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடன் கோரப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, மட்டக்களப்பு பதுளை மாவட்டம்,

இரங்கற் செய்தி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதி மாவை சேனாதிராஜா

ஆழ்ந்த அனுதாபங்கள்..! மாவை சேனாதிராஜா (சோமசுந்தரம் சேனாதிராஜா) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதியாவார். இவர் 1969 முதல் 1983 வரை அரசால் கைது செய்யப்பட்டு, மொத்தம்

செய்தி

பாரதி முன்பள்ளிச் சிறார்களின் விடுகை விழா

அமரர்.சஜெயந்தன் செல்வரஞ்சன் ஞாபகார்த்த முன்பள்ளிச் சிறார்களின் விடுகை விழா அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனுக்கூடாக மலையக உறவுகளின் கல்வி அபிவிருத்தியை கருத்திற்கொண்டு பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை பிரதேச

நிழற்படம்

சலங்கை பரதவிழா 2015

மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதர தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை முன்னிட்டு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 15வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 22.02.2015

செய்தி, பத்திரிகைச் செய்தி

சலங்கை பரதவிழா 2015

சலங்கை பரதவிழா 2015 பத்திரிகைச் செய்தி 22-02-2015 மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதர தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை முன்னிட்டு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 15வது தடவையாக நடாத்திய சலங்கை

Retour en haut